Posts

ஏழை தலித் பெண் தொழிலாளர்களை சுரண்டிக் கொழிக்கும் புதுச்சேரி ஹைடிசைன் நிர்வாகத்தினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் முற்றுகை போராட்டம்!

ஏழை தலித் பெண் தொழிலாளர்களை சுரண்டிக் கொழிக்கும் புதுச்சேரி ஹைடிசைன் நிர்வாகத்தினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் முற்றுகை போராட்டம்!

மாமன்னர் ராஜராஜசோழனின் 1038 சதய விழாவின் முக்கிய நாளான நேற்று அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

கடலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம்!

புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றம் எதற்கு?முதல்வர் உட்பட அனைவரும் ராஜினாமா செய்து விடலாம்!!பா.ம.க மாநில அமைப்பாளர் கணபதி!!!

வைகை ஆற்றை 50-க்கும் மேற்பட்ட ஜேசிபி உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் : மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

காவலர்கள் எவ்வளவு கடினமான பணிச்சுமை இருந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு போகக்கூடாது! காவல்துறையினர் எப்போதும் மன உறுதியோடு இருக்க வேண்டும்!! காவல் துறையினருக்கான மன அழுத்த மேலாண்மை நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு!!!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் கூன்ஜ் தன்னார்வ நிறுவனத்திடம் பயன்பாட்டு பொருட்கள் ஒப்படைப்பு!

பாவலர் விஜய சாமுண்டீஸ்வரி எழுதிய இரு நூலினை சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் வெளியிட்டனர்!

கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை பாதுகாப்பாக இயக்கவும், மக்களுக்கு ஏற்படும் அச்ச உணர்வை போக்கிடும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி!

ஸ்ரீ சென்னபுரி தேவாங்கர் சங்கம் மற்றும் தேவாங்கர் எழுச்சி இயக்கம் இணைந்து நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சி!

உலக மனநல நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்-சீமான்!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக சிப்காட் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா!ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது!! அமைச்சர் சந்திர பிரியங்கா முதல் அமைச்சருக்கு ராஜினாமா கடிதம்!!!

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற பிரதமரிடம் நேரில் சென்று வலியுறுத்துவேன் என்று முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி!

சென்னை யானைக்கவுனி போக்குவரத்து காவல்துறை மற்றும் அனுவிரத இயக்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை டைமண்ட்ஸ் இணைந்து நடத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு! .

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! காட்பாடியில் மற்றொரு ரயில்வே மேம்பாலம் புதியதாக அமைக்கப்படும்!! தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்!!!

உலக இருதய தினத்தை முன்னிட்டு, அரியூர் நாராயணி மருத்துவமனை சார்பில், 480 பேருக்கு இலவச இருதய பரிசோதனையை நடிகரும், திரைப்பட இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் துவங்கி வைத்தார்!

பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் பொம்மைஅமைப்பாக இருக்கக் கூடாது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை!!