ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் Posted by DHINA KAATTRU on January 30, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps தேனி மாவட்டம், கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் (28.1.23) மாவட்ட ஆட்சித் தலைவர் .க.வீ.முரளீதரன் இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கண்டபொழுது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். Comments
Comments
Post a Comment