Skip to main content

தின காற்று நாளிதழ்

Search This Blog

Posted by DHINA KAATTRU on March 21, 2022
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps

Popular Posts

Image

தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

       தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக 88 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முயற்சி எடுத்து கல்வியும். மருத்துவமும் எனது இரு கண்கள் என முதலமைச்சர் கூறி வருகிறார். எத்தனையோ மாணவியர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. முன்பு 8 ம் வகுப்பு அல்லது 10 ம் வகுப்பிலேயே மாணவியர்களின் பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலையை மாற்றி,  பெண் குழந்தைகள் கல்லூரி வரை படிக்க வேண்டும். அவர்களுக்கு உயர்கல்வி மிக அவசியம் என்பதில் அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கின்ற மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எதிர்கால தலைவர்களான மாணவர்க...
Image

குமராட்சியில் வர்த்தக சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!

குமராட்சியில் வர்த்தக சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்! காட்டுமன்னார்கோவில், ஜுன், 02- கடலூர் மாவட்டம்,  காட்டுமன்னார்கோவில் வட்டம்,  குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில்  மறைந்த வர்த்தக சங்க கௌரவ தலைவர்  சக்கரவர்த்தி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  இலவச கண் சிகிச்சை முகாம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தினேஷ்,  ராணா, ராகேஷ்  ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம்  மற்றும் செவிலியர்கள்  தலைமையில் நடைபெற்றது.          நிகழ்ச்சியில் கண் மருத்துவர்  இளையராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சினை   துவங்கி வைத்தார்.         நிகழ்ச்சிக்கு குமராட்சி வர்த்தக சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் செயலாளர் மணிவண்ணன், ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் மற்றும் சங்க நிர்வாகிகள் குமரவடிவு, துரைசிங்கம், பிரதீப், அப்துல்ரவுப், பார்த்தசாரதி, மணிகண்டன், செந்தில்குமார்,  முஸ்தபா, பிரத...
Image

அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா: இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு!

அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா: இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு        திண்டிவனம், பிப்.10- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா, அரபு பாடசாலை (மக்தப்) மற்றும் மாலை தனிப்பயிற்சியகம் சார்பில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி  08.02.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.      விழாவிற்கு புது பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷேக் தாவூத் தலைமையேற்று நடத்தினார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திண்டிவனம் அனைத்து பள்ளிவாசல் முத்துவல்லிகள் மற்றும் நிர்வாகப் பெருமக்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர்.      நிகழ்ச்சியின் தொடக்கமாக மதினா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ் கிராத் ஓதினார். இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை இனாம் பள்ளிவாசல் இமாம் மௌல...
Powered by Blogger
Dhinakaattru.com