Skip to main content

தின காற்று நாளிதழ்

Search This Blog

Posted by DHINA KAATTRU on October 19, 2021
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps
 

  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps

Popular Posts

Image

தமிழ்நாட்டிலேயே சிறந்த மாவட்டமாக கல்வியில் தூத்துக்குடி விளங்குகிறது மாணவ மாணவிகளுக்கு மதிவண்டி வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

       தூத்துக்குடி தமிழ்நாடு அரசின் சார்பில் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக 88 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முயற்சி எடுத்து கல்வியும். மருத்துவமும் எனது இரு கண்கள் என முதலமைச்சர் கூறி வருகிறார். எத்தனையோ மாணவியர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. முன்பு 8 ம் வகுப்பு அல்லது 10 ம் வகுப்பிலேயே மாணவியர்களின் பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலையை மாற்றி,  பெண் குழந்தைகள் கல்லூரி வரை படிக்க வேண்டும். அவர்களுக்கு உயர்கல்வி மிக அவசியம் என்பதில் அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கின்ற மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எதிர்கால தலைவர்களான மாணவர்க...
Image

அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா: இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு!

அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா: இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு        திண்டிவனம், பிப்.10- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா, அரபு பாடசாலை (மக்தப்) மற்றும் மாலை தனிப்பயிற்சியகம் சார்பில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி  08.02.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.      விழாவிற்கு புது பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷேக் தாவூத் தலைமையேற்று நடத்தினார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திண்டிவனம் அனைத்து பள்ளிவாசல் முத்துவல்லிகள் மற்றும் நிர்வாகப் பெருமக்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர்.      நிகழ்ச்சியின் தொடக்கமாக மதினா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ் கிராத் ஓதினார். இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை இனாம் பள்ளிவாசல் இமாம் மௌல...
Image

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற "எம்போரியா-2026"

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மேலாண்மைத் துறை சார்பில் "எம்போரியா-2026" ஈரோடு, பிப்.10-ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பாக மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக மூன்று நாட்கள் கொண்ட கண்காட்சி "எம்போரியா 2026" என்கிற தலைப்பில் நடைபெற்றது.      ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர்  பானுமதி சண்முகன்  குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட அரங்குகளை தலைவர் வி.சண்முகன்  ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர், நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.மனோகரன் மற்றும் நிர்வாக அலுவலர் முனைவர். வி. சி. சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.       மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகளை ஈரோடு சுற்று வட்டார க...
Powered by Blogger
Dhinakaattru.com