நினைவுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும்


*திண்டுக்கல்:11.5.2021*

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 
சிறப்பாக பணியாற்றிய 
மாவட்ட
காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் 

இன்று திண்டுக்கல் சரக
காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி ஐபிஎஸ் அவர்களும் 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா அவர்களும் 

நினைவுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்கள்.

Comments