*திண்டுக்கல்:11.5.2021*
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்
சிறப்பாக பணியாற்றிய
மாவட்ட
காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும்
இன்று திண்டுக்கல் சரக
காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி ஐபிஎஸ் அவர்களும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா அவர்களும்
நினைவுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்கள்.
Comments
Post a Comment