சினிமா துறையில் நலிவுற்ற நடிகர்களுக்கு 300 பேருக்கு உதவினார்

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அக்டோபர் 19 திருவள்ளூரை அடுத்த மதுரவாயல் இன்று அதிமுக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட  
 செயலாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி_மூர்த்தி B.A  
கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை  இழந்துள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட நலிவுற்ற சினிமா துறை ஸ்டாண்ட்கலைஞர்களுக்கு   அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.


Comments