கொரோனா பாதிப்பு இருந்து மீண்டும் பணிக்கு வந்த காவலர்களை பூங்கொத்து அணிவித்து வரவேற்றார் எஸ்.பி

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் ஆகஸ்ட் 27
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்  துரை பாண்டியன்  தலைமையில், உடன் நகர காவல் நிலைய ஆய்வாளர் . ரவி குமார் அவர்கள், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களை மகிழ்ச்சியுடன் மலர்தூவி மாலை அணிவித்து  வரவேற்றனர்.

Comments