வாணியம்பாடி கருணை இல்ல பிள்ளைகளுக்கு புதிய உடைகள்

வாணியம்பாடி கருணை இல்ல பிள்ளைகளுக்கு புதிய உடைகள் முககவசம் கிரிமிநாசினி (sanitizer) உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கோட்டாட்சியர் காயத்திரி சுப்ரமணி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் வழங்கினர்

Comments