ரூபாய் 45 இலட்சம் மதிப்பீட்டில் ஏரி குடிமராமத்து பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ

தேதி .07.062020

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா 
ரூபாய் 45 இலட்சம் மதிப்பீட்டில் ஏரி குடிமராமத்து பணியை துவக்கி வைத்தார் எம் எல் ஏ உளுந்தூர்பேட்டை
 அருகே  சட்டமன்ற உறுப்பினர் 
இரா.குமரகுரு அவர்கள் பரிக்கல் கிராமத்தில் இன்று 45 லட்சம் மதிப்பீட்டில் ஏரி குடிமராமத்து பணியை துவக்கிவைத்தார். உடன் தணிகாச்சலம்,தண்டபாணி, கண்ணன்,சேகர்,மு ஊ மன்ற தலைவர் சக்கரபாணி, சங்கரலிங்கம் திருமால், ராசு பக்கீர் முகமது, குணசேகர், காசிநாதன், பரிக்கல் செயலர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் 
கே.வெங்கடாஜலபதி

Comments