நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
31.05.2020 இன்று மாலை கரூர் மாவட்டம், குளித்தலை, தண்ணீர்பள்ளி விதைகள் அறக்கட்டளையின் நர்சரி கார்டனில் குமாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த ஐந்து விதவை பெண்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழகங்பட்டன
விதைகள் அறக்கட்டளை,
கரூர் மாவட்டம்.
Comments
Post a Comment