தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் தங்கு தடையின்றி தாராளமாக பயன்பாட்டில் உள்ளது! அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த கடலூர் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் தங்கு தடையின்றி தாராளமாக பயன்பாட்டில் உள்ளது! அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த கடலூர் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?